Friday, 30 December 2011

புத்தாண்டு வாழ்த்து



இந்த பூமி

பிரபஞ்சத்தில் 

புன்னகை பூத்து..

புது மலராய்

புது முகமாய்

முன்னின்று வந்து..

காவு கொள்ள 

கடல் வந்த

சுனாமி வேண்டாம்..

நல்ல சுகமான சுகத்தில் 

புயல் வேண்டாம்..

புன் முருவல் பூக்கா

புது வெள்ளம் வேண்டாம்..

வேண்டுகிற மக்களின்
 
மன எரிமலை நீக்கி..

அன்பென்ற உன்னையே

தன்னென்று கொண்டு..

விருந்தோம்ப நீ வர

உனை விரும்பி 

அழைக்கிறோம்..

தலை தாழ்த்தி 

வணங்குகிறோம்..

எமை வாழ்த்த 

வேண்டுகிறோம்!!

இறைவா..!!!

1 comment:

சசிகலா said...

மிகவும் அருமை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Post a Comment