ராயல் கவிதைகள்
Thursday, 15 December 2011
விழியில் விழுந்தவள்
தோழி நீ
சிரிக்காமல்
இருந்திருந்தால்
நான்
சிந்தித்திருப்பது ஏது
?!
உன் இமைகள்
விரிக்காமல்
இருந்திருந்தால்
நான்
விழிக்க நினைப்பது ஏது
?!
உன் பெயரைத்தானே
என்னுள் உச்சரித்தேன்
காலமே என்னை
கவிஞனாக்கியது
..!
நீ என்னை
கவனிக்க
…!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment