Sunday, 8 January 2012

ஞாயிறு



வான் மேகம்

வாரி வழங்கும்

வசந்தத்தை வரவழைத்து

வழங்கிட

வனவில்லை மறைத்து

காலை கதிரவன்

களைப்பின்றி

புத்துணர்ச்சியுடன்

எழுந்து

நீர் அலைகள்

உயிர் விட

நீர் அதன்

ஆனந்தத்தின் வெள்ளத்தின்

நீர் அலைகள் கரையேர

காலை கதிரவனே

இளங் காற்றுக்கு

வீசும் சாமரம்

போன்ற

பனைமரமே!

உன் அழகை

என்னவென்று

வர்ணிப்பது?!!

No comments:

Post a Comment